By continuing to use this website, you consent to the use of cookies in accordance with our Cookie Policy.
Last seen: 1 year ago
தேனியில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மறுகால் பாய்ந்த கண்மாய் : விவசாயிகள் சார்பில் பூஜை. தேனி அருகே மறுகால் பாய்ந்த கண்மாய் கரையில் விவசாயிகள்...
தேனியில் பாஜக சார்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகில்...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 3 வாகனங்கள் மூலம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைத்த தேனி மாவட்ட காவல்துறையினர்....
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 49 அடி உயரம் உள்ள சர்வ சக்தி மாகாளியம்மன் சுவாமி எழுந்தருளியுள்ள நன்மை தருவார்கள் ஐயப்ப சுவாமி ஆலய மார்கழி...
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் மேற்கு பகுதி 38வது வட்டத்தில் மிக்ஜாம் புயல் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகமாக மழை தேங்கி நின்று...
தேனி மாவட்டத்தில் தேசிய மின் சிக்கன வார விழா இன்று முதல் துவக்கம். தேனி மாவட்டத்தில் உள்ள மின்சார துறை சார்பாக மின்சார சிக்கன வார...
இந்து எழுச்சி முன்னணியின் 8ம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது இந்த பாரத மாதா தேர் பவனி நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின்...
தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள்பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை!! அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சேடபட்டியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கார்த்திகை அமாவாசையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்...
கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, சேரன் நகர் பகுதியில் 30 நாட்களுக்கு மேல் தண்ணீர் வராமல் இருப்பதால் பொதுமக்கள்...
மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிர்வாகிக்கப்படும் அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி நாடு முழுவதும் செயல்பட்டு...
வெள்ள நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் அனுப்ப வேண்டும் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ....
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2005 ஆம் ஆண்டில் உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 600 படுக்கை வசதிகளுடன் துவங்கி, தற்போது...
தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது தேனி பழைய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில்...
பாம்பன் குந்துகால் துறைமுகம் மீனவர்களுக்கு பயன் படாத துறைமுகம் என மீன்வளத்துறை மீது மீனவர்கள் குற்றச்சாட்டு.
சோனியா காந்தியின் 77வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேனி மாவட்டம்...