By continuing to use this website, you consent to the use of cookies in accordance with our Cookie Policy.
Last seen: 1 year ago
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாங்கோவில் ஊராட்சி பகுதியில் உள்ள தொன்னாரி பாளையம் கிராமத்தில் குமார் மற்றும்...
காட்டுவெள்ள மழைநீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் தடைப்படுகிறது. முள் புதர்கள் தூர்வாரப் படவில்லை.செங்கல் சூளைகளால் காட்டு வெள்ளம் அடைக்கப்படுகிறது....
தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்...
அரசு ஒப்பந்த பணிக்கு செல்லும் இரும்பு கம்பியை திருடி கொள்ளையடிக்கும் பழைய பேப்பர் வியாபாரி ராஜ்குமார் வேடிக்கை பார்க்கும் காவல்துறை....
கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி (எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண்...
ஆண்டிபட்டி தாலுகா-தேனி மாவட்டம். கடமலைக்குண்டு கிராமத்தில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட...
ஆண்டிபட்டி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக தவித்து வந்த குட்டி நாய் ஒன்றை- கயிறு கட்டி இறங்கி பத்திரமாக மீட்ட...
வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து சட்டமன்ற உறுப்பினர் சேர்மன் நேரில் ஆய்வு.
பள்ளிகள், கல்லூரிகள் அருகில் இருப்பதால் மதுபானக்கூடம் செயல்பட அனுமதிக்க கூடாது என அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தேனி ஆட்சியரிடம் கோரிக்கை...
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 53 உட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் உள்ள சோபா செட் பழுது பார்க்கும் கடை உள்ளது இந்த கடையில்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நான்கு ரோடு சந்திப்பில் டாஸ்மார்க் கடையில் மது அருந்திவிட்டு சாலை விதிகளை பின்பற்றாமல்...
ஈரோடு அந்தியூர் ரவுண்டானா வழியாக பெர்மிட் இன்றி ஆயிரக்கணக்கான லோடு மண் கடத்துவது உண்மைதான் லாரி உரிமையாளர் பேசும் ஒப்புதல் வாக்குமூலம்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபி,பெருந்துறை, நம்பியூர், பவானி, திங்களூர் ஆகிய இடங்களில் வேளாண்மை நிலத்தை இலவசமாக சரி செய்து தருவதாகவும்...
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாட்டு மாடு நல சங்கம் சார்பில் தேனி நகராட்சி ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தேனியில் கடந்த 4ஆம் தேதி தனியார் விடுதியில் இருந்த சவுக்கு...
தொடர் விபத்துகளால் மக்கள் சுற்றுலாவுக்கு நீலகிரி மாவட்டம் வருவதற்கு அஞ்சுகிறார்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து பிக்கப் வாகனத்தில் 17...