By continuing to use this website, you consent to the use of cookies in accordance with our Cookie Policy.
Last seen: 1 year ago
பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோடு அமுதா ஸ்டோர்ஸ் அருகில் நடைபெற்ற தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக்கைவிடக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பக்கத்து மாநிலமான ஆந்திர மாநிலத்தில்...
பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்ததாக தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை. தேனி மாவட்டம்...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதி சருகு மாரியம்மன் கோவில் வீதி, பட்டக்கார தெரு, நம்பியூர் ரோடு,...
திருப்பூர் பிஎன் ரோடு போயம்பாளையம் கங்கா நகரில் திருப்பூர் மாநகராட்சி கங்கா நகர் துவக்கப்பள்ளி அருகே வடிவேல் பேக்கரி இயங்கி வருகிறது...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது....
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே ரங்கநாதபுரம் கரட்டுப்பட்டி கிராமத்திற்கு நடுவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை செயல்பட்டு...
மதுரை இரயில் நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் 10 ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக இலவச சட்ட...
தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் அருகே வசித்து வருபவர் நவீனா இவரின் ஆறு வயது மகன் திரினேஷ் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடி வாராந்திர ரயில் மேட்டுப்பாளையம் போத்தனூர் புதிய ரயில்கள் சேவை...
மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் தலையில் பெட்ரோமேக்ஸ் விளக்குகளை வைத்து கோஷங்களை எழுப்பி...
திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு பாண்டியன் நகர் சௌடேசம்மன் கோவில் தெரு வடக்கு வீதியில் மிகவும் பள்ளமாக இருப்பதால் அந்த பகுதியில்...
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது இந்த பேரூராட்சி பகுதிகளின் கீழ் பிரசித்திபெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த...
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு கடந்த மாதம் நாடு...
முத்துக் கவுண்டன் புதூரில் வாடகை குடியிருப்பில் திடீர் தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம்...
பழனிசெட்டிப்பட்டியில் அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக 9ஆம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது இந்த விழாவானது சங்கத்தின்...