By continuing to use this website, you consent to the use of cookies in accordance with our Cookie Policy.
Last seen: 1 year ago
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பஸ் நிலையம் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபான கடை அப்பகுதி பொதுமக்களின் பல்வேறு போராட்டம், எதிர்ப்புக்கு...
மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டதால் தனது மகள் உயிரிழந்ததாக கூறி பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு...
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று...
தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. இந்தக்...
சென்னை புதுப்பேட்டையில் உள்ள கோமளாம்பிகை சமேத ஸ்ரீ கோமளீஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் பொறுப்பாளர் பார்த்தசாரதி...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தின் அருகில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவரது 72 வது பிறந்த நாளை கொண்டாடும்...
சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் உள்ள ஆதிபுரீஸ்வரர் பொன்னியம்மன் திருக்கோவில் விமரிசையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை...
சென்னை கோவளத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை அருகே மிஷன் ரூமி-2024 திட்டத்தின் கீழ் "ரூமி ஒன்", என்ற ராக்கெட்டை தமிழ்நாட்டைச்...
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய கரடி ஒன்று கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் வந்ததால் கிராமமக்கள்...
மகளை பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகனை கைது செய்யக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தற்கொலை...
இந்திய ரயில்வே துறை சார்பில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள்...
சென்னை போக்குவரத்து காவல்துறை சமீப காலமாக "ஜீரோ பிரசன்ட் ஆக்சிடென்ட் ஆகஸ்டு- 26", என்ற தலைப்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சவிதா சட்டக் கல்வி நிறுவனத்தில் தேசிய சட்ட விளையாட்டு துவக்க விழா "யாழி விளையாட்டு போட்டி",என்ற தலைப்பில்...
திருப்பூர் மாநகராட்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் உத்தரவின் பேரில்...
குழந்தைகளுக்கு அம்மை நோய் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவுவதாகவும், முதியவர்கள் உள்ளிட்டோர் நாள்தோறும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வேதனை...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 6 வார்டு பகுதியில் அமைந்துள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளி இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள்...